தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை பட்டியல் இட்டு வெளியிட்ட மருத்துவர் பிரியந்தினி

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதேவேளை, பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளியில் தெரிவித்த வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து வைத்தியர் பிரியந்தினி முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் முதலில் வெளிக்கொணர்ந்த நிலையில், வன்புணர்வு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். … Continue reading தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை பட்டியல் இட்டு வெளியிட்ட மருத்துவர் பிரியந்தினி